371
சென்னையில் இன்று முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என ஒரு குழுவில் 2 பேர் வீதம் மொத்தம் 36 குழுவினர் இப்பணியில் ஈட...

200
கோவை மாவட்டம் வால்பாறை வன பகுதியில் 4 ஆண்டுகளுக்குப் பின் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ள...

186
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் துவங்கியது. வனவிலங்கு ஆராச்சியாளர்கள், முதுமலை புலிகள் காப்பக வன சிறப்பு இலக்கு படை ப...

2064
தனியார் நிறுவனங்களுக்கு  ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில். அதற்கான தடங்களை தயார் படுத்தும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல...

6340
பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை 4ஜிக்கு மேம்படுத்தும் பணியில், சீன உபகரணங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கில் இருநா...

2557
தமிழகம் முழுவதும் 498 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 387 குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன. 4- வது ஆண்டாக செயல் படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, சென்னை , மதுரை, கோவை மற்றும் த...

1455
சென்னையில் மட்டும் கொரோனா அதிகமாக பரவும் இடங்களாக 43 இடங்கள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளது என்றும், அந்த பகுதிகளில் 9 லட்சம் மக்கள் இருப்பதாகவும் சென்னை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்...



BIG STORY